elandhairamasami
இந்த பிளாக்கில் தெய்வம் சார்ந்து நான் எழுதிய கவிதைகள் அனைத்தும் இடப்படும்.
Saturday, May 11, 2019
வார்த்தை கடந்திடும் வான்.
வார்த்தை கடந்திடும் வான்
.
அக்கிரமக் காரர்களை ஆர்த்தழிக்கப் போர்க்கோல
உக்கிரம் கொள்ளும் ஒருத்தியிங்கே
–
அக்கரையாய்
பார்த்துப்பார்த் தன்பு பரிகின்றாள்
,
அன்னையவள்
வார்த்தை கடந்திடும் வான்
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
சூடான பண்டம்
திரு. இலந்தை சு. இராமசாமி || வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் - 2
வாராகி திருநட்சத்திர மாலை
வாராகி திருநட்சத்திர மாலை திருநட்சத்திரமாலை என்பது தமிழ்ச் சிறுபிரபந்தங்களில் ஒரு வகை. பல திருநட்சத்திர மாலைப் பாடல்கள் தமிழ் இலக்கியத்...
சங்கிலி வளையங்கள்
சங்கிலி வளையங்கள்
இங்கோர் உதயம் எழுகிறது
No comments:
Post a Comment