Saturday, May 11, 2019

தெய்வமும் மனிதனும்


தெய்வமும் மனிதனும்

நீலத் திரைக் கடல் ஞாலம்எங்கும்
நேர்த்தி எழிற்பச்சைக் கோலம்- அங்கு
மேலுமேலுமாய்க் நேர்த்தியாவையும் சேர்த்திடுமுனே
வித்தைத் தருவான் ஒர்ர் புனிதன்- அதை
விளைத்து வைப்பவன் மனிதன்

வட்ட வளைவில் ஓர் ஓட்டம்அதில்
வாழ்க்கையெனும் களியாட்டம்- அதி
கிட்டி ஆட்கொளத் தொட்டு மேல்வர கிலிபிடித்திடும் போதிலேநமைத்
துரத்தி வருபவன் ஒருவன்அட
துரத்தி  வருபவன் இறைவன்
 




No comments:

Post a Comment