Monday, May 13, 2019

கடனுனக்கே


கடனுனக்கே

உனக்கும் எனக்கும் உளத்தின் உறவோ உயிர்த்தொ டர்போ?
நினைக்கும் பொழுதே நெருப்பைக் கடைதல் நினக்கு யர்வோ?
தனக்குள் உளறித் தகிக்கும் உளத்தின் தவிப்ப டக்கி
கனக்கும் மனத்தைக் கனியப் புரிதல் கடனு னக்கே!

No comments:

Post a Comment