elandhairamasami
இந்த பிளாக்கில் தெய்வம் சார்ந்து நான் எழுதிய கவிதைகள் அனைத்தும் இடப்படும்.
Monday, May 13, 2019
ஆடுகிறேன் ஆடுகிறேன்
ஆடுகிறேன் ஆடுகிறேன்
ஆடு கின்ற பம்பரம்நான் ஆட்டுவிக்கும் ஐயா நீயேன்
ஓடு கின்ற போதினிலே ஊடுமுடி போடு கின்றாய்
?
ஈடு செய்வாய் எனும்எண்ணம் என்னுள்ளே இருப்ப தாலே
ஆடு கின்றேன் ஆடுகின்றேன் அல்லாடி ஆடு கின்றேன்
!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
சூடான பண்டம்
திரு. இலந்தை சு. இராமசாமி || வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் - 2
வாராகி திருநட்சத்திர மாலை
வாராகி திருநட்சத்திர மாலை திருநட்சத்திரமாலை என்பது தமிழ்ச் சிறுபிரபந்தங்களில் ஒரு வகை. பல திருநட்சத்திர மாலைப் பாடல்கள் தமிழ் இலக்கியத்...
சங்கிலி வளையங்கள்
சங்கிலி வளையங்கள்
இங்கோர் உதயம் எழுகிறது
No comments:
Post a Comment