elandhairamasami
இந்த பிளாக்கில் தெய்வம் சார்ந்து நான் எழுதிய கவிதைகள் அனைத்தும் இடப்படும்.
Sunday, May 12, 2019
வாராகி இரட்டை நாக பந்தம்
வாராகி
இரட்டை நாக பந்தம்
இன்னிசை வெண்பா
தண்டநா தாவைச் சரணடை அன்பனே
வண்ணமய மாகிடும் வாழ்வு வசதிவரும்
சத்தான வாழ்வு சமையும் சுகமாக
வத்தாத செல்வம் வரும்
இரட்டை நாகங்களின் உச்சியிலிருந்து கீழாகப் படித்தால்
“வசதிவரும்”
என்னும் சொற்றொடர் வரும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
சூடான பண்டம்
திரு. இலந்தை சு. இராமசாமி || வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் - 2
வாராகி திருநட்சத்திர மாலை
வாராகி திருநட்சத்திர மாலை திருநட்சத்திரமாலை என்பது தமிழ்ச் சிறுபிரபந்தங்களில் ஒரு வகை. பல திருநட்சத்திர மாலைப் பாடல்கள் தமிழ் இலக்கியத்...
சங்கிலி வளையங்கள்
சங்கிலி வளையங்கள்
இங்கோர் உதயம் எழுகிறது
No comments:
Post a Comment