அம்மா பரம்பொருள்
ஆதி பரசக்தி ஆனவளே அருள் நாயகியே
இம்மா புவனம் இயங்கப் புரிகின்ற ஈஸ்வரியே புவ னேச்வரியே
இம்மா புவனம் இயங்கப் புரிகின்ற ஈஸ்வரியே புவ னேச்வரியே
சும்மா இவனெனவே
எவரும் சொலா வண்ணமே
அம்மா பலரிடையே தனியாய் எனைக் காட்டுவாய்
அம்மா பலரிடையே தனியாய் எனைக் காட்டுவாய்
அணிமா மகிமா எனும்
அரிய மகாசித்துகளும்
அம்மா உனதருளால் அகமே வரவேண்டுமே
பணிவாய் உனைக் கேட்கிறேன் பரிவாய் எனக்கருள்வாய்
பலமாய் எதுநலமோ அதையே அருள்புரிவாய்
அம்மா உனதருளால் அகமே வரவேண்டுமே
பணிவாய் உனைக் கேட்கிறேன் பரிவாய் எனக்கருள்வாய்
பலமாய் எதுநலமோ அதையே அருள்புரிவாய்
No comments:
Post a Comment