Friday, May 10, 2019

தக்ஷிணாமூர்த்தி


தக்ஷிணாமூர்த்தி

அறுசீர் விருத்தம்

கல்லால மரநிழலில் சொல்லாமல் மோனத்தால் கற்பிக் கின்றஎல்லாமும் வல்லகுரு என்றனது குருவெனவே ஏற்பேன் நானேசொல்லாமல் சொல்லுவதன் சூக்குமத்தைத் தேர்கின்ற சூழ்ச்சி பெற்றால்பொல்லாத மொழியாலே போராட்டம் ஏதிங்கே புகலுவீரே!


No comments:

Post a Comment