Monday, May 13, 2019

அருள்வாயே


அருள்வாயே!

அழகுகளை   ரசிக்க  அறுசுவைகள் சுவைக்க அற்றவுடன் பசிக்க அருள்வேண்டும்

எழுதுவதை வியக்க, எழுதியபின் சுவைக்க இன்னொருவர் படிக்கும் இதம்வேண்டும்

விழையுநலம் கிடைக்க வேண்டியவை நிலைக்க வித்தகங்கள் சிறக்க வரம்வேண்டும்

பழகுவதில் ஒழுக்கம், பண்புகளில் விருப்பம், பார்புகழும் விழுப்பம் அருள்வாயே!

No comments:

Post a Comment