13-5-2005.
கயிலாய யாத்திரையின்
போது என் மகனைப் பரிக்கிரமாச் செல்ல அனுப்பிய இட்த்திலிருந்து மிகச் சிறப்பாக்க் கயிலை
மலை தரிசனம் கிடைத்த து. அதைக் கண்ட மகிழ்ச்சியில் நாள்காட்டியில் எழுதியது
“இதுதானோ கைலை?
இதுதானோ ஈசன்
விதமாடும் நாட்டிய
மேடை ?- இதுதானோ
ஏதேனும் ஒப்பியம்ப ஏலா வகையினிலே
மாதேவன் ஆடும்
மலை?
இதுதானோ கைலைமலை,
இதுதானோ சிவன்வீடு?
இதுதானோ பார்வதி
திருமணம் நடந்தயிடம்
இதுதானோ மாதேவன்
நடமாடும் ஆடரங்கம்?
இதுதானோ பேரண்டம்
இயங்குகிற அச்சாணி!
No comments:
Post a Comment