elandhairamasami
இந்த பிளாக்கில் தெய்வம் சார்ந்து நான் எழுதிய கவிதைகள் அனைத்தும் இடப்படும்.
Friday, May 10, 2019
அம்மானை
அம்மானை
அம்மானைக் கைக்கொண்ட அண்ணல் அருமைந்தன்
அம்மான் மகளுக் கலைந்தானே அம்மானை
அம்மான் மகளுக் கலைந்தானே யாமாகில்
செம்மான் மகளைத் திருடியதேன் அம்மானை
செம்மான் மகளைத் திருடியதும் முற்பிறப்பில்
அம்மான் மகளாய் அமைந்ததனால் அம்மானை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
சூடான பண்டம்
திரு. இலந்தை சு. இராமசாமி || வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் - 2
வாராகி திருநட்சத்திர மாலை
வாராகி திருநட்சத்திர மாலை திருநட்சத்திரமாலை என்பது தமிழ்ச் சிறுபிரபந்தங்களில் ஒரு வகை. பல திருநட்சத்திர மாலைப் பாடல்கள் தமிழ் இலக்கியத்...
சங்கிலி வளையங்கள்
சங்கிலி வளையங்கள்
இங்கோர் உதயம் எழுகிறது
No comments:
Post a Comment