Friday, May 10, 2019

அம்மானை


அம்மானை

அம்மானைக் கைக்கொண்ட அண்ணல் அருமைந்தன்
அம்மான் மகளுக் கலைந்தானே அம்மானை
அம்மான் மகளுக் கலைந்தானே யாமாகில்
செம்மான் மகளைத் திருடியதேன் அம்மானை
செம்மான் மகளைத் திருடியதும் முற்பிறப்பில்
அம்மான் மகளாய் அமைந்ததனால் அம்மானை

No comments:

Post a Comment