elandhairamasami
இந்த பிளாக்கில் தெய்வம் சார்ந்து நான் எழுதிய கவிதைகள் அனைத்தும் இடப்படும்.
Sunday, May 12, 2019
ஆதார மாக வருவாயே!
ஆதார மாக வருவாயே!
கலிநிலைத்துறை
வாராகி, பாட நானாக ஏது மறியேனே
சூராதி சூரி வீராதி வீரி புவிமாதா
நேரான ஞானம் நீயாக ஏக மருள்வாயே
காரானை ஏறி ஆதார மாக வருவாயே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
சூடான பண்டம்
திரு. இலந்தை சு. இராமசாமி || வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் - 2
வாராகி திருநட்சத்திர மாலை
வாராகி திருநட்சத்திர மாலை திருநட்சத்திரமாலை என்பது தமிழ்ச் சிறுபிரபந்தங்களில் ஒரு வகை. பல திருநட்சத்திர மாலைப் பாடல்கள் தமிழ் இலக்கியத்...
சங்கிலி வளையங்கள்
சங்கிலி வளையங்கள்
இங்கோர் உதயம் எழுகிறது
No comments:
Post a Comment