Monday, May 13, 2019

முருகன் அம்மானை


அம்மானை
உவகையுடன்  சண்முகனார் உயர்சங்கம் அமர்ந்திருந்து
அவர்பாட்டைச் சொன்னார் அரங்கத்தில் அம்மானை
அவர் பாட்டைச் சண்முகனார் தாம் சொன்னார் ஆமாகில்
அவர்பகழி பாக்கேட்டேன் அங்குநின்றார் அம்மானை
அவர்பாட்டுக் கங்குநின்றார் ஆறுமுகன் அம்மானை

அவர்பாட்டுக்குத் தேமேன்னு நின்றுகொண்டிருந்தார் என்பது பொருள்

No comments:

Post a Comment