elandhairamasami
இந்த பிளாக்கில் தெய்வம் சார்ந்து நான் எழுதிய கவிதைகள் அனைத்தும் இடப்படும்.
Tuesday, May 14, 2019
நீலகண்டன்
நீலகண்டன்
நீனிற மாலும் தேவி
நிமலையும் பாகம் கொண்டு
நீனிறம் ஓர்பால் தந்த
நெறியினால் மேனி முற்றும்
நீனிறம் ஆனால் ஐயம்
நேரலாம் என்றே நஞ்சை
மேனியில் சேரா
வண்ணம்
மிடற்றிலே நிறுத்தினாளோ?
இலந்தை
25-10-2011
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
சூடான பண்டம்
திரு. இலந்தை சு. இராமசாமி || வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் - 2
வாராகி திருநட்சத்திர மாலை
வாராகி திருநட்சத்திர மாலை திருநட்சத்திரமாலை என்பது தமிழ்ச் சிறுபிரபந்தங்களில் ஒரு வகை. பல திருநட்சத்திர மாலைப் பாடல்கள் தமிழ் இலக்கியத்...
சங்கிலி வளையங்கள்
சங்கிலி வளையங்கள்
இங்கோர் உதயம் எழுகிறது
No comments:
Post a Comment